ஒன்று கூடிய 80-களின் நாயகிகள் - சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்

தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 1990-களில் நடித்த நடிகைகள் சென்னையில் ஒன்று கூடினர்.
x
தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 1990-களில் நடித்த நடிகைகள் சென்னையில் ஒன்று கூடினர். இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகைகள் ராதிகா சரத்குமார், குஷ்பு, பூர்ணிமா பாக்யராஜ், ராதா, அம்பிகா. சுஹாசினி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த புகைப்படங்களை நடிகை ராதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்