உருவாகிறது "என் ராசாவின் மனசிலே-2" - 30 ஆண்டுகளுக்கு பின் இரண்டாம் பாகம்

நடிகர் ராஜ்கிரண் நடிப்பில் கடந்த 1991ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் "என் ராசாவின் மனசிலே".
உருவாகிறது என் ராசாவின் மனசிலே-2 - 30 ஆண்டுகளுக்கு பின் இரண்டாம் பாகம்
x
நடிகர் ராஜ்கிரண் நடிப்பில் கடந்த 1991ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் "என் ராசாவின் மனசிலே". இந்த படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆன நிலையில், படத்தின் இரண்டாவது பாகம் உருவாக உள்ளதாக ராஜ்கிரண் தெரிவித்துள்ளார். இரண்டாவது பாகத்தை ராஜ்கிரணின் மகன் நைனார் முஹம்மது எழுதி இயக்குகிறார். திரைக்கதை எழுதும் பணி தீவிரமாக நடந்து வருவதாக கூறியுள்ள ராஜ்கிரண், வெகு விரைவில் படப்பிடிப்பை தொடங்கப்படும் என்று கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்