பாடல் வெளியீட்டு விழாவில் பிற பாடல்கள் : மாஸ்டர் பட தயாரிப்பாளர் மீது வழக்கு

"மாஸ்டர்" பட பாடல் வெளியீட்டு விழாவில், காப்புரிமை இல்லாமல் மற்ற பாடல்களை சட்ட விரோதமாக பயன்படுத்தியதாக தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மீது வழக்கு பதிவு செய்ய சிபிசிஐடிபோலீசாருக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாடல் வெளியீட்டு விழாவில் பிற பாடல்கள் : மாஸ்டர் பட தயாரிப்பாளர் மீது வழக்கு
x
"மாஸ்டர்" பட பாடல் வெளியீட்டு விழாவில், காப்புரிமை இல்லாமல் மற்ற பாடல்களை சட்ட விரோதமாக பயன்படுத்தியதாக தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மீது  வழக்கு பதிவு செய்ய சிபிசிஐடிபோலீசாருக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மும்பையைச் சேர்ந்த நோவெக்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சுவாமிநாதன் எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், தங்கள் நிறுவனம் காப்புரிமை பெற்ற பாடல்களை வெளியிட்ட பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மீது  சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரினார். இதைத் தொடர்ந்து, படத் தயாரிப்பாளர் மீது வழக்கு தொடர சிபிசிஐடிக்கு தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்