"தற்போது வரும் பல பாடல்களில் சுவையில்லை, பொருளில்லை" - கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்து, 2021 ஆம் ஆண்டில், தேனூறும் வரிகள் நிறைந்த புதிய பாடல்களை தர முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
தற்போது வரும் பல பாடல்களில் சுவையில்லை, பொருளில்லை - கவிஞர் வைரமுத்து
x
கவிஞர் வைரமுத்து, 2021 ஆம் ஆண்டில், தேனூறும் வரிகள் நிறைந்த புதிய பாடல்களை தர முடிவு செய்துள்ளதாக   கூறியுள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தற்போது வரும் பாடல்களிலில், இசையும், வரியும் பொருந்தாக் கூட்டணியாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்