நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பு ஒத்திவைப்பு - சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத படப்பிடிப்பு தளத்தில் இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பு ஒத்திவைப்பு - சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
x
நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத படப்பிடிப்பு தளத்தில் இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. வழக்கமாக நடத்தப்பட்ட சோதனையில் இது உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ஹீரோவான ரஜினிகாந்த் மற்றும் நடிகர்கள் குழுவுக்கு தொற்று இல்லை என குறிப்பிட்டுள்ள சன்பிக்சர்ஸ் நிறுவனம், பாதுகாப்பு கருதி அண்ணாத்த படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்