பிசாசு-2 திரைப்படம் - கதை எழுத தொடங்கிய மிஷ்கின்

பிசாசு படத்தின் 2-ஆம் பாகத்துக்கான கதையை இயக்குனர் மிஷ்கின் எழுதத் தொடங்கி உள்ளார்.
பிசாசு-2 திரைப்படம் - கதை எழுத தொடங்கிய மிஷ்கின்
x
பிசாசு படத்தின் 2-ஆம் பாகத்துக்கான கதையை இயக்குனர் மிஷ்கின் எழுதத் தொடங்கி உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில், பிசாசு-2 படத்துக்கான கதையை எழுத தொடங்கி இருப்பதாக தனது புகைப்படத்துடன் அவர் பதிவிட்டு உள்ளார். மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான பிசாசு பேய்ப்படம் வெற்றிகரமாக ஓடியது. அதன் தொடர்ச்சியாக படத்தின் 2-ஆம் பாகம் தற்போது தயாராகி வருகிறது

Next Story

மேலும் செய்திகள்