"நடிகை ரியாவை எந்தவித தொந்தரவும் செய்யாமல் விடுவிக்க வேண்டும்" - காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி ட்விட்டர்

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் கைதான நடிகை ரியாவுக்கு மேலும் எந்தவித தொந்தரவும் அளிக்காமல் விடுவிக்க வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி தெரிவித்துள்ளார்.
நடிகை ரியாவை எந்தவித தொந்தரவும் செய்யாமல் விடுவிக்க வேண்டும் - காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி ட்விட்டர்
x
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் கைதான நடிகை ரியாவுக்கு மேலும் எந்தவித தொந்தரவும் அளிக்காமல் விடுவிக்க வேண்டும் என, காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், சுஷாந்த் சிங் மரணம்  அனைவருக்கும் வலியை ஏற்படுத்தி உள்ள நிலையில், வழக்கு தொடர்பாக நடிகை ரியா கைது செய்யப்பட்டிருப்பதற்கு காரணம் அரசியல் காழ்ப்புணர்ச்சி என தெரிவித்துள்ளார். அப்பாவியான அவரை மேலும் எந்தவிதமான தொந்தரவும் இல்லாமல் விடுவிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்