நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் சோதனையில் புரளி என தெரியவந்தது

சென்னை ஆழ்வார்பேட்டையில் நடிகர் சூர்யாவின் அலுவலகம் இருந்த கட்டிடத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்து மிரட்டியுள்ளார்.
நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் சோதனையில் புரளி என தெரியவந்தது
x
சென்னை ஆழ்வார்பேட்டையில் நடிகர் சூர்யாவின்  அலுவலகம் இருந்த கட்டிடத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்து மிரட்டியுள்ளார். இதனையடுத்து, அங்கு மோப்ப நாய்களுடன் சென்ற தேனாம்பேட்டை போலீசார் தீவிர சோதனையை மேற்கொண்டனர். ஆனால், அங்கு வெடிகுண்டு எதுவும் காணப்படாததால் அது புரளி என தெரியவந்தது. 

Next Story

மேலும் செய்திகள்