போதைப் பொருள் வழக்கில் அடுத்த அதிரடி - நடிகர் மகேஷ் பாபுவின் மனைவிக்கு சிக்கல்
போதைப் பொருள் வழக்கில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் மனைவியும், நடிகையுமான நம்ரதா ஷிரோத்கர் பெயர் அடிபட்டுள்ளதால் டோலிவுட்டில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
போதைப் பொருள் வழக்கில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் மனைவியும், நடிகையுமான நம்ரதா ஷிரோத்கர் பெயர் அடிபட்டுள்ளதால் டோலிவுட்டில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மேலும் அவர் போதைப் பொருள் கேட்டதற்கான உரையாடல்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அடுத்தடுத்து இந்த விவகாரத்தில் திரை பிரபலங்கள் சிக்கி இருக்கும் நிலையில், கோலிவுட்டுக்கும் விசாரணை நீளலாம் என்பதால் இங்குள்ள பிரபலங்கள் கலக்கத்தில் உள்ளனர்.
Next Story