நடிகை கங்கனா ராவத்திற்கு Y பிரிவு பாதுகாப்பு - உள்துறை அமைச்சகம் முடிவு என தகவல்
பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை தொடர்பாக மகாராஷ்டிரா அரசை கடுமையாக விமர்சித்தும் மும்பையை மினி பாகிஸ்தான் என்றும் நடிகை கங்கணா ராவலத்திற்கு பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை தொடர்பாக மகாராஷ்டிரா அரசை கடுமையாக விமர்சித்தும் மும்பையை மினி பாகிஸ்தான் என்றும் நடிகை கங்கணா ராவலத்திற்கு பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மன்னிப்புக் கேட்க வேண்டும் என சிவசேனா எச்சரித்துள்ள நிலையில், முடிந்தால் மும்பை வருவதை தடுத்துப் பாருங்கள் என கங்கணா ராவத் சவால் விடுத்திருந்தார். இந்த நிலையில், அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Next Story