பாகுபலி இயக்குனர் ராஜமவுலிக்கு கொரோனா - வீட்டில் தனிமைபடுத்திக் கொண்டார்

பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமவுலிக்கு கொரோனா தொற்று கண்டறியப் பட்டுள்ளது.
பாகுபலி இயக்குனர் ராஜமவுலிக்கு கொரோனா - வீட்டில் தனிமைபடுத்திக் கொண்டார்
x
பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமவுலிக்கு கொரோனா தொற்று கண்டறியப் பட்டுள்ளது. இது குறித்த அவரது ட்விட்டர் பதிவில், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் லேசான காய்ச்சல் ஏற்பட்டதாகவும், அது தானாகவே சரியாகி விட்டதாகவும், சோதனையில்  கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மருத்துவர் அறிவுரைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ள அவர், நோய் எதிர்ப்பு சக்தி உருவானதும், பிளாஸ்மா தானம் செய்யக் காத்திருப்பதாக பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்