"சுற்றுச்சூழலை காக்க மெளனம் கலைப்போம்" - சமூக வலைத்தளமான டிவிட்டரில் சூர்யா கருத்து

சுற்றுச்சூழலை காக்க மெளனம் கலைப்போம் என நடிகர் சூர்யா சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
x
சுற்றுச்சூழலை காக்க மெளனம் கலைப்போம் என நடிகர் சூர்யா சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு குறித்து நடிகர் சூர்யா தமது, ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது என பதிவிட்டுள்ளார். காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம். என்றும் நடிகர் சூர்யா பதிவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்