"நீ தேவையில்லை என தயாரிப்பாளர்கள் கூறினர்" - ஏ.ஆர். ரகுமானை தொடர்ந்து, ரசூல்பூக்குட்டி குற்றச்சாட்டு

ஆஸ்கர் விருதுக்கு பிறகு இந்தி திரை உலகம் தன்னையும் புறக்கணித்ததாக ஒலிக்கலவை நிபுணர் ரசூல் பூக்குட்டி கூறியுள்ளார்.
நீ தேவையில்லை என தயாரிப்பாளர்கள் கூறினர் - ஏ.ஆர். ரகுமானை தொடர்ந்து, ரசூல்பூக்குட்டி குற்றச்சாட்டு
x
ஆஸ்கர் விருதுக்கு பிறகு இந்தி திரை உலகம் தன்னையும் புறக்கணித்ததாக ஒலிக்கலவை நிபுணர் ரசூல் பூக்குட்டி கூறியுள்ளார். தனது டுவிட்டர் பதிவில், வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் மனதளவில் உடைந்து விட்டேன் என்றும், எங்களுக்கு நீ தேவையில்லை என தயாரிப்பு நிறுவனங்கள் பல தன்னிடமே கூறியதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். ஆனால், மாநில அளவிலான பிராந்திய திரை உலகம் கைவிடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏ.ஆர். ரகுமானை தொடர்ந்து இந்திப்பட உலகத்தினர் ஒதுக்குவதாக  குற்றச்சாட்டுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.  


Next Story

மேலும் செய்திகள்