"சமூக வலைத்தளங்களில் கீழ்த்தரமாக விமர்சிக்கின்றனர்" - நடிகை வனிதா

தன்னைப் பற்றி அவதூறு பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை வனிதா விஜயகுமார் போரூர் காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளார்
x
தன்னைப் பற்றி அவதூறு பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை வனிதா விஜயகுமார் போரூர் காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன்னுடைய திருமணம் தொடர்பான பிரச்சினையை சட்ட ரீதியாக சந்தித்ப்பேன் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்