சாத்தான்குளம் சம்பவம்: சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் - சிவகார்த்திகேயன்

சாத்தான்குளம் குற்ற சம்பவத்தின் பின்னால் இருப்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் சம்பவம்: சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் - சிவகார்த்திகேயன்
x
சாத்தான்குளம் குற்ற சம்பவத்தின் பின்னால் இருப்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது ட்விட்டர் பதிவில், அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் இது போன்ற குற்றங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும் என்றும், இதன் மூலம் நம் அனைவருக்கும் அரசாங்கம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்