"பிச்சைக்காரன்-2" கதை எழுதி இயக்குகிறார் நடிகர் விஜய் ஆண்டனி
பிச்சைக்காரன் படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க நடிகர் விஜய் ஆண்டனி முடிவு செய்துள்ளார்.
பிச்சைக்காரன் படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க நடிகர் விஜய் ஆண்டனி முடிவு செய்துள்ளார். அதற்கான கதையை தயார் செய்யும் பணியிலும் அவர் ஈடுபட்டுள்ளார். முதல் பாகத்தை இயக்கிய சசி வேறு படங்களில் பிசியாக இருப்பதால், படத்தை தானே இயக்க உள்ளதாகவும் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
Next Story