நயன்தாராவின் வசனம் பேசிய சரண்யா மோகன்...

யாரடி நீ மோகினி, வேலாயுதம் ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை சரண்யா மோகன், தற்போது திரையுலகில் நடிப்பதை விட்டு கேரளாவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
நயன்தாராவின் வசனம் பேசிய சரண்யா மோகன்...
x
யாரடி நீ மோகினி, வேலாயுதம் ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை சரண்யா மோகன், தற்போது திரையுலகில் நடிப்பதை விட்டு கேரளாவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது கணவருடன் டிக் டாக்கில் நயன்தாராவின் வசனம் பேசி அவர் அசத்திய காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்