இருப்பதிலேயே மிகப் பெரும் வியாதி எது? - இயக்குனர் செல்வராகவன் ரசிகர்களுக்கு அறிவுரை
இருப்பதிலேயே மிகப் பெரும் வியாதி மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுக் கொண்டே வாழ்வதுதான் என்று இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
இருப்பதிலேயே மிகப் பெரும் வியாதி மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுக் கொண்டே வாழ்வதுதான் என்று இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், அடுத்தவருடன் ஓப்பிட்டு வாழ்ந்தால் அது நிம்மதியை அடியோடு ஒழித்து விடும் என்றும் கூறியுள்ளார். கடவுள் யாரையும் குறைத்துப் படைப்பதில்லை என்று சுட்டிக்காட்டிய செல்வராகவன், நான் மிகச் சிறந்தவன் என்பதை எப்பொழுதும் நினைப்போம் என்று கூறியுள்ளார்.
Next Story