இயக்குனர் செல்வராகவனின் நெகிழ்ச்சி கடிதம்

இயக்குனர் செல்வராகவன், தன்னுடைய இளம் பருவ செல்வராகவனுக்கு நெகிழ்ச்சியான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இயக்குனர் செல்வராகவனின் நெகிழ்ச்சி கடிதம்
x
இயக்குனர் செல்வராகவன், தன்னுடைய இளம் பருவ செல்வராகவனுக்கு நெகிழ்ச்சியான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ஒரு கண் இல்லை என்பதை நினைத்து வருத்தப்பட வேண்டாம் என்று கூறியுள்ளார். கண் இல்லை என்பதற்காக கேலி செய்த உலகம் பிற்காலத்தில் நீ எடுத்த சினிமாவுக்காக உன்னை கொண்டாடும் என்றும் கூறியுள்ளார். இந்த கடிதம் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்