நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவ வேண்டும் - அரசுக்கு நடிகர் சரவணன் கோரிக்கை
கொரோனாவால் சினிமா தொழில்கள் முடங்கியுள்ளதால் நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என நடிகர் சரவணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனாவால் சினிமா தொழில்கள் முடங்கியுள்ளதால் நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என நடிகர் சரவணன் கோரிக்கை விடுத்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கோடையில் திருவிழாக்கள் முன்பு போல நடைபெறாது என்பதால் அவர்களுக்கும் உதவ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Next Story