தமிழ் சினிமாவின் வியாபாரம் மந்தமாக உள்ளது : தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் கவலை
2020 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவின் வியாபாரம் மந்தமாக உள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தர்பார் திரைப்படம் போதிய வியாபாரத்தை தராத நிலையில், அதன் பிறகு வந்த படங்களும் வசூலை வாரிக் குவிக்கவில்லை என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையை மாஸ்டர் மற்றும் சூரரை போற்று போன்ற படங்கள் தான் மாற்றும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Next Story