"விமல் படங்களை வெளியிட என் அனுமதி தேவை" - அரசு பிலிம்ஸ் கோபி தயாரிப்பாளர்களுக்கு கடிதம்
கடனை முழுமையாக திருப்பித் தராதவரை நடிகர் விமல் படங்களை தமது அனுமதியின்றி வெளியிட முடியாது என்று தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு அரசு பிலிம்ஸ் கோபி கடிதம் அனுப்பியுள்ளார்.
கடனை முழுமையாக திருப்பித் தராதவரை நடிகர் விமல் படங்களை தமது அனுமதியின்றி வெளியிட முடியாது என்று தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு அரசு பிலிம்ஸ் கோபி கடிதம் அனுப்பியுள்ளார். ' மன்னர் வகையறா' படத்தைத் தயாரிக்க தன்னிடம் 5 கோடியே 35 லட்சத்தை கடனாக வாங்கிய விமல், அதனை திருப்பித் தரவில்லை என்பதால், நீதிமன்ற உத்தரவுப்படி தம்மிடம் தடையில்லா சான்றிதழை பெற்ற பின்பு தான் தயாரிப்பாளர்கள் அவரது படத்தை வெளியிட முடியும் என்று இந்த கடிதத்தில் கோபி கூறியுள்ளார்.
Next Story