"விக்னேஷ் சிவன் கதை சொன்ன விதம் பிடித்தது" - நடிகை சமந்தா

விக்னேஷ் சிவன் இயக்கும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை சமந்தா.
விக்னேஷ் சிவன் கதை சொன்ன விதம் பிடித்தது - நடிகை சமந்தா
x
விக்னேஷ் சிவன் இயக்கும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை சமந்தா. விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் மற்றொரு நாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளார். விக்னேஷ் சிவன்  கதை சொல்லிய விதம் மிகவும் பிடித்திருந்ததாலும், கதாபாத்திரம் கவர்ந்ததாலும் இந்த படத்தில் நடிப்பதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்