தொழிலதிபர் மீது அமலாபால் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை
தொழிலதிபர் அழகேசன் என்பவர், தன்னிடம் ஆபாசமாக பேசியதாக அமலாபால் தொடர்ந்திருந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று தனியார் நிறுவன ஊழியர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தொழிலதிபர் அழகேசன் என்பவர், தன்னிடம் ஆபாசமாக பேசியதாக அமலாபால் தொடர்ந்திருந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று தனியார் நிறுவன ஊழியர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், மனுவுக்கு காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
Next Story