"தர்பார் படத்தில் காவல்துறை, ராணுவம் கொச்சை படுத்தப்படுகிறது" : தூத்துக்குடி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு

தர்பார் திரைப்படத்தில் காவல்துறை ராணுவத்தை கொச்சைப்படுத்தும் விதமாக காட்சிகள்
தர்பார் படத்தில் காவல்துறை, ராணுவம் கொச்சை படுத்தப்படுகிறது : தூத்துக்குடி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு
x
தர்பார் திரைப்படத்தில் காவல்துறை , ராணுவத்தை  கொச்சைப்படுத்தும் விதமாக காட்சிகள்  இடம்பெற்றுள்ளதாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 
தூத்துக்குடியை சேர்ந்த முன்னாள் மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த மரிய மிக்கேல் என்பவர் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார் . வழக்கை ஏற்றுக் கொண்ட தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வருகிற 21-ந்தேதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்