திருச்செந்தூர் கோயிலில் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் சுவாமி தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூர் கோயிலில் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் சுவாமி தரிசனம்
x
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் செய்தார். அவருடன் இயக்குனர் விக்னேஷ் சிவனும் வந்திருந்தார். இவர்களை  காண ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் திருச்செந்தூர் கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்