"தெலுங்கானா போலீசுக்கு தலைவணங்குகிறேன்" - நடிகை யாஷிகா ஆனந்த்

தெலுங்கானா என்கவுண்ட்டர் போன்று பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கும் கடும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை யாஷிகா ஆனந்த் அதிரடி கருத்து தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா போலீசுக்கு தலைவணங்குகிறேன் - நடிகை யாஷிகா ஆனந்த்
x
மயிலாப்பூரில் உள்ள தனியார் வளாகத்தில் நாய்களுக்கான ரேம்ப் வாக் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட யாஷிகா ஆனந்த், வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெலுங்கானா பெண் மருத்துவர் கொலை குற்றவாளிகளை என்கவுண்ட்டர் செய்த போலீசுக்கு தலைவணங்குகிறேன என்றார்.

Next Story

மேலும் செய்திகள்