ரசிகரின் உடலை பார்த்து கதறி அழுத நடிகர் கார்த்தி....

சாலை விபத்தில் பலியான தனது ரசிகர் மன்ற நிர்வாகியின் உடலிற்கு நடிகர் கார்த்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
ரசிகரின் உடலை பார்த்து கதறி அழுத நடிகர் கார்த்தி....
x
சாலை விபத்தில் பலியான தனது ரசிகர் மன்ற நிர்வாகியின் உடலிற்கு நடிகர் கார்த்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். கார்த்தி மக்கள் நல மன்றத்தின் சென்னை மாவட்ட அமைப்பாளர் வியாசை நித்தியா நேற்றிரவு உளுந்தூர் பேட்டை அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து இன்று அதிகாலை கார்த்தி அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்