ஏஞ்சலினா ஜோலிக்கு குரல் தரும் ஐஸ்வர்யா ராய்

25 ஆண்டுகளுக்கு மேலாக, ஹாலிவுட் ரசிகர்களின் மனதில் நிறைந்திருக்கும் ஏஞ்சலினா ஜோலி, தற்போது 'மேல்பிசன்ட் : மிஸ்ட்ரீஸ் ஆப் ஈவில்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
ஏஞ்சலினா ஜோலிக்கு குரல் தரும் ஐஸ்வர்யா ராய்
x
25 ஆண்டுகளுக்கு மேலாக, ஹாலிவுட் ரசிகர்களின் மனதில் நிறைந்திருக்கும் ஏஞ்சலினா ஜோலி, தற்போது 'மேல்பிசன்ட் : மிஸ்ட்ரீஸ் ஆப் ஈவில்' என்ற படத்தில் நடித்துள்ளார். உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் 18ம் தேதியன்று வெளியாக உள்ள இந்த படத்தின் இந்தி பதிப்பில், ஏஞ்சலினாவுக்கு டப்பிங் குரல் கொடுத்திருக்கிறார், ஐஸ்வர்யா ராய். இதற்காக, 'மேல்பிசன்ட்' படத்தில் ஏஞ்சலினா தோற்றத்தைப் போலவே, ஐஸ்வர்யா ராயை நடிக்க வைத்து வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்