நடிகர் விஷால் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் : சேவை வரி செலுத்துவது தொடர்பாக விளக்கம்
சரக்கு மற்றும் சேவை வரித்துறை தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷால், எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
சரக்கு மற்றும் சேவை வரித்துறை தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷால், எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். சேவை வரி செலுத்துவது தொடர்பாக சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகவில்லை என கூறி சரக்கு மற்றும் சேவை வரித் துறை வழக்கு தொடர்ந்திருந்தது. விசாரணை நடத்திய நீதிபதி ஹெர்மிஸ் , வழக்கை அடுத்த மாதம் 11ஆம் தேதிக்கு தள்ளி வைத்து, உத்தரவிட்டார்.
Next Story