ராட்சசி திரைப்படத்துக்கு தடைக் கோரி மனு : தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் புகார்
ராட்சசி திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழநாடு ஆசிரியர் சங்கத்தினர் புகார் மனு அளித்துள்ளனர்.
ராட்சசி திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழநாடு ஆசிரியர் சங்கத்தினர் புகார் மனு அளித்துள்ளனர். நடிகை ஜோதிகா நடித்து வெளியாகியுள்ள இந்த திரைப்படம், அரசு பள்ளி ஆசிரியர்களை அசிங்க படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.படத்தை இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் அந்த சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story