எஸ்.ஜே.சூர்யா படத்திற்கு சிக்கல்
எஸ்.ஜே.சூர்யா தற்போது தமிழ்வாணன் இயக்கத்தில் உயர்ந்த மனிதன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
எஸ்.ஜே.சூர்யா தற்போது தமிழ்வாணன் இயக்கத்தில் உயர்ந்த மனிதன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தமிழில் அறிமுகமாகிறார். ஆனால் தற்போது தயாரிப்பு நிறுவனத்திற்கும் அமிதாப்புக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதால் சிக்கல் எழுந்துள்ளது. இதற்காக மும்பை சென்று எஸ்.ஜே.சூர்யா பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பல போராட்டங்களை கடந்துதான் படப்பிடிப்பு தொடங்கியதாக எஸ்.ஜே.சூர்யா கூறியது குறிப்பிடத்தக்கது.
Next Story