கடாரம்கொண்டான் பட வேலைகளை முடித்து விட்டு மஹாவீர் கர்ணா படத்தின் படப்பிடிப்பில், நடிகர் விக்ரம் கலந்து கொண்டுள்ளார்
கடாரம்கொண்டான் பட வேலைகளை முடித்து விட்டு மஹாவீர் கர்ணா படத்தின் படப்பிடிப்பில், நடிகர் விக்ரம் கலந்து கொண்டுள்ளார்.
தலைசிறந்த நடிகரான விக்ரமுக்கு முதன்முறையாக ஆக்ஷன் சொன்னது மிகுந்த மகிழ்ச்சியளித்ததாக, இப்படத்தின் இயக்குனர் விமல் தெரிவித்துள்ளார்.
தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் செலவில் மகாவீர் கர்ணா படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story