கஜா புயல் - இசை நிகழ்ச்சி மூலம் நிதி திரட்டவுள்ள ஏ.ஆர். ரஹ்மான்

கஜா புயல் நிவாரண நிதிக்காக, இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவிருப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அறிவித்துள்ளார்.
கஜா புயல் - இசை நிகழ்ச்சி மூலம் நிதி திரட்டவுள்ள ஏ.ஆர். ரஹ்மான்
x
இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி, கனடாவில் உள்ள டொரன்டோ நகரில் இசைநிகழ்ச்சி நடக்கவிருப்பதாகவும், அதில் வசூலாகும் பணம் அனைத்தும் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்