வேனுடன் நேருக்கு நேர் மோதிய பைக்..வெளியான சிசிடிவி காட்சிகள்

x

திருப்பூர் மாவட்டம் உடுமலையில், பிக்கப் வேனும் இரு சக்கர வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில், 4 வயது சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இரவில் நடந்த இந்த விபத்தில், உடுமலை சாதிக் நகரை சேர்ந்த 4 வயது சிறுவன் தர்சன் என்பவர்.. தந்தையுடன் பைக்கில் சென்ற போது விபத்துக்குள்ளாகி உயிரிழநதார். சிறுவனின் தந்தை படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிசிடிவி காட்சி ஆதாரத்துடன் பிக்கப் வேன் ஓட்டுநரான உத்தமன் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்