ஆவியான தண்ணீர்... -ஆளில்லாமல் போன சரணாலயம் - விரக்தியில் வெளியேறும் பறவைகள்..

x

நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் தண்ணீர் இல்லாததால், வெளிநாட்டு பறவைகள் வெளியேறி வருகின்றன. அங்கிருக்கும் சில பறவைகளும் கூடுகள் கட்டாமல் பெயரளவுக்கு தங்கியுள்ளன. இதனால் பார்வையாளர்கள் யாரும் வராததால், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் வெறிச்சோடி காணப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்