உச்சிமண்டையை பிளக்கும் கொடூர வெயில்... அடியோடு மாறிய பாட்டாசு தொழில்... மாற்றியோசித்த தொழிலாளர்கள்

x

வெயிலின் தாக்கத்தால் சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்பிற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது...

பட்டாசு மூலப் பொருட்களை கலவை செய்யும் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் தங்களது வேலைகளை காலை 6 மணிக்கு தொடங்கி காலை 9 மணிக்குள்ளாகவே பாதுகாப்பு கருதி முடித்துக் கொள்கின்றனர். பட்டாசு தயாரிக்க தேவையான மூலப்பொருள்களின் கலவை செய்யும் நேரத்தைக் குறைத்து, அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் விதத்திலும், தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையிலும், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்