அறிகுறியே இல்லாமல் பற்றிய தீ - எலும்புக்கூடாக காட்சியளித்த சொகுசு கார்

x

சென்னை அடுத்த குரோம்பேட்டையில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த சொகுசு கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சூர்யா அவென்யூ பகுதியை சேர்ந்த சதீஷ், தனது பி.எம்.டபிள்யூ காரை மெக்கானிக் செட்டில் பழுது பார்த்துவிட்டு நேற்றிரவு வாசலில் நிறுத்தி வைத்துள்ளார். நள்ளிரவில் திடீரென காரில் இருந்து புகை வந்த நிலையில், சிறிது நேரத்தில் மளமளவென கார் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.


Next Story

மேலும் செய்திகள்