கொட்டித் தீர்த்த பேய் மழை...155 பேர் பலி - 2 லட்சம் பேருக்கு நேர்ந்த சோகம்

x

கொட்டித் தீர்த்த பேய் மழை...155 பேர் பலி - 2 லட்சம் பேருக்கு நேர்ந்த சோகம்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் கொட்டித் தீர்த்த பேய் மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 155 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்... மேலும் 236 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்... அத்துடன் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தான்சானியா பிரதமர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்